(.கடைசி மறைந்த வரிகள்.) நடந்த போராட்டத்தாலெழுந்த முட்கம்பி வேலியது
27- 10- 2009 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் வாசித்த கவிதையிது.
எங்கோ மறைந்திருந்து தூசி தட்டிய போது கண்டேன்.
பதித்து ஆவணமாக்கலாமென பதிவிட்டேன்.
ஒரு படம் தேடலாமென் இதே தலைப்பைக் கொடுத்த போது
இன்னும் மினுக்கமாக அன்று வார்ப்பு .கொம் க்கு
நான் எழுதிய கவிதை கண்டேன் இதோ அது
அந்த ஒரு நாள்..
பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய், எரிகுண்டு, நச்சுவாயு வீசி மக்களை தினம் ஆள்கடத்தல், வன்புணர்ச்சிகளின் அந்து ஒரு நாள் மட்டுமல்ல வேதா. இலங்காதிலகம். |
இணைப்பும் தருகிறேன். http://www.vaarppu.com/padam_varikal.php?id=44
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-4-2017
கரந்தை ஜெயக்குமார்
ஏப் 28, 2017 @ 12:56:57
நிலைமை மாறும்
கோவை கவி
மே 22, 2017 @ 11:15:26
அன்புடன் மனமினிக்கும் நன்றிகள்
மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே
raveendran Sinnathamby
ஏப் 28, 2017 @ 16:57:17
nice poem &realy
கோவை கவி
மே 22, 2017 @ 11:16:34
தங்கள் இனிய கருத்திடலிற்கு மகிழ்வும்
அன்பான நன்றிகளும்.