7. நான் பெற்ற பட்டங்கள்.

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

 

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

10. கவித் திலகம்

11.பைந்தமிழ்    பாவலர்

 

nillachoru-1

*

நுரை # வீ, க்கள் சுமந்து
தரை விட்டு # வீழருவி
உரைப்பது என்ன உலகிற்கு!
வரை விலகினால் வாழ்வில்
வரைநீர் (மலையருவி) போல் வீழ்வாயென்றா!
*
#ஆசு விலகிய # வீழருவி
தூசுடை மேகங்களிணைவது போல்
தேசுடன் ஒளிர்வது வியப்பு!
வீசியுரசும் நீரின் ஒலி மேக
முரசும் #இகளியாக இல்லையே!
*
பொன்றாத (அழியாத) இயற்கைப் பொற்சித்திரமிது!
நன்றிந்த இராட்சத நீர்ப்பாய்ச்சலில்
சின்னவுயிரினம் # கயல் # கமடம்
தன்னாலே வீழ்ந்து சாகுமா!
அன்றியதுவும் கடந்து போகுமா!
17342869_500773120312756_8447590294251436791_n
*
மிக்க மகிழ்ச்சி
சான்றிதழ் தெரிவிற்கு மனமார்ந்த நன்றி
நிலாச்சோறு குழுமமே!
*
12965393-se

6 . நான் பெற்ற விருதுகள் .

 

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

10. கவித் திலகம்

 

kavithilakam viruthu- dr.Jeeva kulumam.11-3-17

 

மிக்க   மகிழ்வுடன்   நன்றிகள்   டாக்டர் ஜீவா   குழுமத்திற்கு, நடுவர்களிற்கும்.  கலந்து கொண்ட கவிஞர்களிற்கும்.——-டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூக்கள் –   வெற்றி பெற்ற     .திருமதி . வேதா இலங்காதிலகம்        கவிதை

 தொலைந்த வாழ்க்கை முறைகள்

*

 

கலைந்த வாழ்வுப் பயணத்தில் எம்
தொலைந்த வாழ்க்கை முறைகள் பலவாம்.
நிலைத்த மின்சாரத்தாலின்ப இழப்புகளதிகம்
அலைகிறதே ஏக்கங்கள் மேற்குலகிலிருந்து.

**

காலைக்கடன் முடிய இறைவனுக்குச் சாத்தும்
மாலைக்கு மலர்கள் கொய்தலின்பம்.
வேலையென்று முற்றம் பெருக்கிப் பாட்டியின்
தொழுவம் சென்று சாணி தேடி
மகிழ்ந்து முற்றத்தில் தெளித்தது சொல்லவா!

**

சம்பலுக்குத் தயார் செய்த பொருட்களை
அம்மியிலரைத்து மணக்க பெருமுருண்டையாகத்
திரட்டியதின்னும் நாவூறுகிறது மறக்கவில்லை.
பெருமுதவியிது அம்மாவுக்கு என்னால்.

**

பத்து மணியளவில் மாமரத்தடியில் அம்மாவுடன்
ஒத்திருந்து கிடுகு பின்னியது, ஈர
ஓலையிடுக்கில் நத்தை, புழுவென்று
அருவருத்தது வழமை வாழ்க்கை.

**

முத்துமாரி கோயில் ஆலமரக் காற்று
மணியண்ணையுடன் வேலியடைக்கக் குத்தூசி கோர்த்தது
பனை வளவுப் பனங்கிழங்குப் பாத்தி
பாட்டன் தோட்டத்தில் மிளகாய்ப் பழம் பிடுங்கினோமே!

**
______________

 

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 7-3-2017

nanry- 8

5. நான் பெற்ற விருதுகள்

16143394_1720147201633975_7424036024872574412_o

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

எல்லோருக்கும் மனமார்ந்த   நன்றிகள்.

கவியுலகப் பூஞ்சோலையின் பொங்கல் விருதுகள் கண்டேன்.
இன்று இன்ப அதிர்ச்சியாக இந்தப் பட்டம்   

கவிவேந்தர்.

கிடைத்தது.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 19-1-2017

*

echick-1

4. நான் பெற்ற விருதுகள்

kavimalai

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

கவியூற்று
கவினெழி
கவியருவி
கவிச்சிகரம்.
சிந்தனைச் சிற்பி
ஆறுமுகநாவலர் விருது.

கவிமலை

*

கவிஞர் பாலு கோவிந்தராஜன்

1 hr 20-5-2016

செந்தமிழ் வாழியவே என்ற தலைப்பில் கவிஞர்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முத்தமிழ்க்களம் சார்பாக பெருமையுடன் நன்றி சொல்கிறோம் சிறப்பாகக் கவிதைப் படைத்திட்ட கவிஞர் பெருமக்களுக்கு கவிமலை என பட்டமளித்துப் பாராட்டுகிறோம்.நிர்வாகி, முத்தமிழ்க்களம்.

விஞர் பாலு கோவிந்தராஜன் to

மு த்தமிழ்க்களம்

18 mins · கவிமலை எனப் பட்டமளித்துப் பாராட்டுகிறோம். கவிதாயினி. வேதா இலங்காதிலகம் அவர்களை.

எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்

*

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

3. நான் பெற்ற விருதுகள்

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி

கவியூற்று
கவினெழி
கவியருவி
கவிச்சிகரம்.
சிந்தனைச் சிற்பி
ஆறுமுகநாவலர் விருது.

————-

முதலாவதாக முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது. அதில் மிக மகிழ்வடைந்தேன். 4-8-2011.

என்றென்றும் நன்றி.

குணா தமிழ் இணையத்தள மூலம். 4-8-2011

12931167_10207959449281275_1041976238865440860_n

http://www.gunathamizh.com/2011/09/blog-post_04.html     

May 2-2015 எமது நகரத்து ஓகுஸ் தமிழர் ஒன்றியம் பெருவிழா எடுத்து தந்த விருது.
ஆறுமுகநாவலர் விருது.
என்றென்றும் நன்றி.

12472700_10207959985054669_3768489333124952563_n

Enter a caption

 

vetha.Langathilakam.

Denmark.

7-11-2015

purtyflwrsbr

2. நான் பெற்ற விருதுகள்

 

4698127_orig-jpg-hh

 

தடாகம் கலை இலக்கிய வட்டம் உலகம் தழுவிய கவிதைப் போட்டி
மாதம் தோறும் நடத்துவார்கள்.
அதில் பங்கு பற்றி பெற்ற சிறப்புகள் இவை.
முன்பு பெற்றது ” கவியூற்று.”
அதன் பெயர் இப்போது ” கவினெழி”
என்று மாற்றினார்கள்.

12932819_10207960930878314_8540364630834742709_n

unnamed

unnamed-1

கவியூற்று
கவினெழி.
கவியருவி.
குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  29-10-2016.

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

1. நான் பெற்ற விருதுகள்.

14632817_1798499823748125_4523818041012046638_n-1

 

எனது எழுத்துலகப் பயணத்தில் பெற்ற விருதுகளை
இங்கு பதிவது இங்கு தேவையெனக் கருதுகிறேன்.
கண்ணதாசன் சான்றிதழ் காலக் கவிதைகளுடன்
தனி பதிவாக இங்கு பதிகிறேன். அதன் மூலம்
இறுதியாகப் பெற்ற விருதுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன்.

அங்கீகாரம்

(சங்காத்தம் – இணக்கம்)

வாழ்தலின் ஒரு அங்கம்.
தாழ்தலைத் தடுக்கும் அங்கீகாரம்.
ஆழ்தலை ஏந்தும் அங்குசம்.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க.

எங்கும்  வசப்படாது ஏமாற்றும்.
தங்காதும் ஓடும் தரித்திரமாக.
கங்கை தான் திறமைக்கு.
கிங்கிணியான இன்பம் எட்டினால்.

வங்காள விரிகுடாவாகும் பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்.
சங்க காலம் முதல்
சங்கடம் தரும் புள்ளி.

சங்கரன் முதல் சாதாரணனும்
அங்கீகார சங்கமத்தில் ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும் யாகம்.
சங்காத்தம்  எம் திறனிலுண்டு.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-10-2016

oo

 

 

அன்று கவியுலகப் பூஞ்சோலையாக இருந்தது.

இன்று     (25-10-2016) தமிழமுது கவிச்சாரல் என்று

பெயர் மாறியவர்களிற்கு எழுதிய நன்றி வரிகள்.

 

line-png-3png