இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!
புடம் போட நீயாடு!
அடம் கொண்டு வாடாது
படம் கண்டு பாராட்ட
திடம் கொண்டு போராடு!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-6-2012.
தமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்!!
26 ஜூன் 2012 23 பின்னூட்டங்கள்
Previous 31. கவிதை பாருங்கள். Next 30. பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.
Free Online Driving Test
ஜூன் 27, 2012 @ 01:07:24
நல்ல இருக்கு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 16:51:21
மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
இறையாசி நிறையட்டும்.
I have alrady my driving licence sakothara. Thank you.
திண்டுக்கல் தனபாலன்
ஜூன் 27, 2012 @ 01:31:52
அருமை வரிகள் ! வாழ்த்துக்கள் சகோதரி !
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 19:55:08
மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
பழனிவேல்
ஜூன் 27, 2012 @ 03:58:57
“இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!
படம் கண்டு பாராட்ட
திடம் கொண்டு போராடு!”
வேரோட்டமான சிந்தனைகள்…
பலமுறை படித்து பரவசம் அடைந்தேன்…
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 19:58:18
சகோதரா உமது கருத்திடல் என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.
மிக்க நன்றியும் கூட.
இறையாசி நிறையட்டும்.
abdulkadersyedali
ஜூன் 27, 2012 @ 06:09:24
ம்ம்ம் அருமை
நல்ல சிந்தனை சகோ
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 20:33:49
மிக்க நன்றி சகோதரா. இனிய நல்வாழ்த்து.
இறை அருள் நிறையட்டும்.
மகேந்திரன்
ஜூன் 27, 2012 @ 06:27:06
மெல்லிய கருத்தை
வல்லின சொற்களால்
இயைபுடன் தந்திட்ட
சகோதரிக்கு வாழ்த்துக்கள்…
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 20:38:27
நிசம் மெல்லின கருத்தை. வல்லின சொற்களால் கூறியது.
மிக்க நன்றி சகோதரா. உமது கருத்திற்கு.
இறை அருள் நிறையட்டும்.
malathi
ஜூன் 27, 2012 @ 09:02:13
“இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!//நல்ல சிந்தனை
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 20:51:36
”..இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!//நல்ல சிந்தனை…”
நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி தங்கள் இனிய கருத்திற்கு.
தெய்வக் கிருபை நிறையட்டும்.
ரெவெரி
ஜூன் 27, 2012 @ 12:58:12
ரசித்தேன்… வாழ்த்துக்கள் சகோதரி…
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 21:57:09
மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
ஆண்டவன் அருள் நிறையட்டும்.
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 16:38:51
கவிதைச் சங்கமம் and Neelamegam Tom like this..
கவிதைச் சங்கமம்:-
அருமை வேதா.
.Vetha ELangathilakam :-
மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்…
Ahila Puhal and மலர்விழி ஷோபினிஸ்ரீ like this..in கவிதை முகம் (FB)
N.Rathna Vel likes this..in,FB
Mari Muthu C and Malar Chelvem like this..in ..முப்பொழுதும் உன் நினைவுகள் FB
Waheed Ur Rahman likes this..in kavithai sangamam 2.0 FB
SUJATHA
ஜூன் 27, 2012 @ 20:37:27
சிந்தனைக்கவி அருமை…
கோவை கவி
ஜூன் 27, 2012 @ 21:58:10
சுஜாதா மிக நன்றி கருத்திடலிற்கு.
ஆண்டவன் அருள் நிறையட்டும்.
seenu
ஜூன் 28, 2012 @ 04:59:19
உங்களுக்கு என் மனபூர்வமான நன்றிகள். இக்கவிதை பற்றி என் புதிய பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். படித்துப் பாருங்கள்
http://seenuguru.blogspot.in/2012/06/blog-post_28.html
கோவை கவி
ஜூன் 28, 2012 @ 07:04:37
சகோதரா உங்கள் இணைப்புப் போட்டு முகநூலில் இது பற்றி எனது சுவரில் குறிப்பிட்டுள்ளேன்.
மிக்க நன்றி சகோதரா இது ஒரு இன்ப அதிர்ச்சி தான், நான் எதிர் பார்க்கவில்லை.
நன்றி …நன்றி…கருத்திடலிற்கும் நன்றி.
ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
sasikala
ஜூன் 28, 2012 @ 07:29:49
அழகு சகோதரி..
கோவை கவி
ஜூன் 28, 2012 @ 16:31:34
மிக நன்றி சசிகலா தங்கள் கருத்திற்கு.
இறையாசி கிட்டட்டும்.
Ambaladiyal
ஜூன் 29, 2012 @ 05:38:58
நல்லதோர் சிந்தனை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .
கோவை கவி
ஜூன் 29, 2012 @ 19:36:42
மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.
இறை ஆசி நிறையட்டும்.