81. கவிதை பாருங்கள் – அல்லல்லழிக்கும் +ஒருவரும் பாரதியை

703578-bigthumbnail-1

அல்லல்லழிக்கும் கிரியாவூக்கி
வெல்லமப்பிய மாத்திரைகள்
நல்ல வார்த்தைகள்
நல்ல நந்தவனம்.

543847_503818422992270_33271632_n-ll

12965393-set-of-gold-dividers

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. iniya
    செப் 28, 2014 @ 21:13:58

    நல்ல கற்பனை வரிகள் வாழ்த்துக்கள் வெள்ளம் அப்பிய மாத்திரைகள் வெகுவாக ரசித்தேன்.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 29, 2014 @ 15:36:31

      சகோதரி நீங்கள் எழுதியது
      .வெள்ளம் அப்பிய மாத்திரைகள்- – இது தண்ணீர்
      நான் எழுதியது வெல்லமப்பிய மாத்திரைகள் – சர்க்கரை அப்பிய மாத்திரைகள் சகோதரி.
      தமிழின் நுணுக்கமான பிழை.
      கருத்திடலிற்கு மிக்க நன்றி

      மறுமொழி

  2. karanthaijayakumar
    செப் 29, 2014 @ 01:35:35

    அருமை சகோதரியாரே

    மறுமொழி

  3. Bagawanjee KA
    செப் 29, 2014 @ 14:25:01

    கடனுக்கு போடுகிறார்கள் லைக்கை !

    மறுமொழி

  4. கோவை கவி
    அக் 01, 2014 @ 08:08:30

    You, Pushpalatha Gopalapillai, Baba Muthu, Loganathan Ratnam and 12 others like this.

    சி வா:-
    Nan Mozhi
    punaintheer Vetha Langathilakam amma..
    September 26 at

    Sujatha Anton :-
    அமிர்தமான வார்த்தைகள்.!!!
    September 26

    மறுமொழி

  5. yarlpavanan
    அக் 01, 2014 @ 16:32:12

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி