*
சில்லெனும் நீரே
*
நீலவானக் கடல் பின்னணியில்
சாலம் காட்டும் நீரே!
ஆலங்கட்டியாய் விழுவாய்
அரிசிப் பொரியாய் விழுவாய்
ஆக்கினையான பனிக்கட்டி ஆவாய்!
ஆனந்த உணர்வு தரும்
ஆயாசம் உடலில் தீர்க்கும்
ஆனந்தத் துளியாய் இப்போது!
*
மெத்தென முகத்தில் விழுந்து
புத்துணர்வு தரும் துளியே!
எத்துணை தண்மை உன்
சத்தான திரவத்தின் அற்புதம்!
களைத்த முகத்திற்குப் புது
களிப்புத் தரும் அமிர்தம்!
பசியில் நல் அமுதமாவாய்
ருசிக்கும் சில்லெனும் நீரே!
*
பள பளக்கும் நல் நீரை
சள சளவென நன்கு அடித்து
சில் சில்லெனக் குளிர பாலர்
முகத்தில் தெளித்து நனைவார்
பகிரங்கமாய், பரவசமாய் மகிழ்வார்.
பச்சை மண் குழைத்து
பல வகைப் பணியாரம் செய்வார்.
சேற்றிலே நன்கு அளைந்தாடுவார்.
*
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 25-5-2015
*
samme Katu………enkum,
https://kovaikkavi.wordpress.com/2015/05/23/379-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/
*
karanthaijayakumar
ஜூன் 11, 2015 @ 01:44:17
அருமை சகோதரியாரே
அருமை
கோவை கவி
ஆக 11, 2015 @ 08:30:55
கவிதையின் கருத்துப் பகிர்வு இன்பம் தந்தது.
அன்பான நன்றியைத் தெரிவிக்கிறேன்
திண்டுக்கல் தனபாலன்
ஜூன் 11, 2015 @ 02:38:01
பரவசப்பட்டேன்…
அருமை…
கோவை கவி
ஆக 11, 2015 @ 08:31:23
கவிதையின் கருத்துப் பகிர்வு இன்பம் தந்தது.
அன்பான நன்றியைத் தெரிவிக்கிறேன்
கில்லர்ஜி
ஜூன் 11, 2015 @ 03:46:37
ஸூப்பர் சகோ….
கோவை கவி
ஆக 11, 2015 @ 08:31:39
கவிதையின் கருத்துப் பகிர்வு இன்பம் தந்தது.
அன்பான நன்றியைத் தெரிவிக்கிறேன்
yarlpavanan
ஜூன் 13, 2015 @ 05:24:51
தண்ணீரின் அருமை
வெயில் வேளை தான்
தெரியுமே!
படமும் பாவரிகளும் நன்று
தொடருங்கள்
கோவை கவி
ஆக 11, 2015 @ 08:31:56
கவிதையின் கருத்துப் பகிர்வு இன்பம் தந்தது.
அன்பான நன்றியைத் தெரிவிக்கிறேன்
கோவை கவி
ஜூன் 14, 2015 @ 21:08:33
மணியின் பாக்கள்:-
சில்லென்று அடிக்கிறது நீர்துளி. மீயழகு
June 10 -2015
James Gnanenthiran :-
அழகான குட்டிக்கவிதை ஒன்று தந்துள்ளீர் . பாராட்டுக்கள் .
June 10
Subajini Sriranjan:-
சில் என்ற குளிர்மையான
நீர் வேண்டும் இப்போ!
June 10
Vetha Langathilakam :-
Dear mani, James, Suba..கருத்திடலிற்கு மிகுந்த மகிழ்வும் நன்றியும்.
June 10
Ratha Mariyaratnam :-
Arumai sakothari
June 10
Vetha Langathilakam:- http://www.stsstudio.com/?p=9127
பா வானதி வேதாவின் சில்லெனும் நீரே | stsstudio.com
ஈழவர்கள் புலத்திலும் கலைவளர்ப்பது மிக மகிழ்ச்சி. அதுவும்…
STSSTUDIO.COM
June 12 at
Vetha Langathilakam :-
Mikka nanry.
June 12
Sujatha Anton :-
சில்லென்று நம்மையும் சிலிர்த்திட வைத்த கவி அருமை.
சிறுவர் இணைந்து சில்லிட்டு பாடும் போது
மேலும் சில்லிடும். வாழ்க தமிழ்.!!
Vetha Langathilakam:-
makilchchy – nanry Sujatha.