சத்திய சோதனை
*
*
சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.
***
சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.
***
உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.
***
வேதா. இலங்காதிலகம் டெனமார்க்.
7-3-2017
திண்டுக்கல் தனபாலன்
மார்ச் 08, 2017 @ 01:45:35
உண்மை…
கோவை கவி
மே 19, 2017 @ 20:42:46
தங்கள் அன்பான கருத்துப் பகிர்விற்கு
மகிழ்வுடன் இனிய நன்றி DD
கரந்தை ஜெயக்குமார்
மார்ச் 08, 2017 @ 14:53:40
மகளிர்தின நல் வாழ்த்துக்கள்
கோவை கவி
மே 19, 2017 @ 20:43:15
தங்கள் அன்பான கருத்துப் பகிர்விற்கு
மகிழ்வுடன் இனிய நன்றி
தேவகோட்டை கில்லர்ஜி
மார்ச் 09, 2017 @ 05:49:43
அருமை சகோ
கோவை கவி
மே 19, 2017 @ 20:43:50
அன்புடன் கருத்திடலிற்கு மகிழ்வும்
இனிய நன்றியும் உறவே.